
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் போக்சோவில் கைது
கிருஷ்ணகிரியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
13 Jun 2025 8:51 AM
போக்சோ வழக்கு குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சுத்தமல்லியை சேர்ந்த வாலிபர் போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
13 Jun 2025 5:24 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
11 Jun 2025 2:27 AM
திருநெல்வேலி: இட பிரச்சினையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல்- வாலிபர் கைது
தேவர்குளம் பகுதியில் சர்ச்சில், சாலமன்ராஜா ஆகிய இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு முன்பகை இருந்து வந்துள்ளது.
10 Jun 2025 4:52 AM
திருநெல்வேலியில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
அழகியபாண்டிபுரம் மெயின் ரோடு அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தபோது அவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
8 Jun 2025 3:31 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
7 Jun 2025 4:21 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
6 Jun 2025 3:54 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஜாமினில் வெளியே வந்த பிறகு ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
5 Jun 2025 4:17 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி, கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சேர்ந்த வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
5 Jun 2025 9:32 AM
பூந்தமல்லியில் 7 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து பூந்தமல்லி சுற்று பகுதியில் விற்பனை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
4 Jun 2025 2:18 PM
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
திருநெல்வேலி தாலுகா, கொம்மந்தானூர் பகுதியில் ஒரு வாலிபர் ஒரு பெண்ணை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
4 Jun 2025 11:29 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் ஒரு வாலிபர் தலைமறைவாக இருந்து வந்தார்.
4 Jun 2025 11:22 AM